அனுராதபுர மாவட்டத்தில் நடாத்தப்பட்ட இந் நிகழ்ச்சித் திட்டத்தில் சுய உதவி அமைப்புக்களிலிருந்து 48 அங்கத்தவர்களும் மற்றும் பெற்றோர் அமைப்புக்களிலிருந்து 32 நபர்களும் பங்குபற்றியுள்ளனர். திரு. கே.பி.ஹெட்டியாராச்சி, மேலதிக செயலாளர், அனுராதபுரம், திரு. கிகான் ஹலேகொட்டுவ, நிறைவேற்றுப் பணிப்பாளர், பிரிஸ்டோ அமைப்பு, பல சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந் நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றியுள்ளனர்.






