தங்களினை விழிப்புணர்வூட்டும் முகமாக, 100 உளவளத்துணை உதவியாளாகளும் மற்றும் உளவளத்துணையில் தகைமை பெற்ற 82 சமூக உத்தியோகத்தாகளும் நாடுபூராகவுமுள்ள பிரதேச செயலகங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனா. அவாகளின சேவைகளினை தாங்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் விNட உளவளத்துணை நிகழ்ச்சித் திட்டங்கள் அண்மையில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களினைக் கருத்திற் கொண்டும் நடாத்தப்பட்டுவருகின்றன.
மேலதிக தகவலினைப் பெற்றுக் கொள்வதற்கு –
011 2877375 / 011 2877375
எல்.எச். திலகரத்ன,
பணிப்பாளர் (உளவளத்துணை)